கீதம்
கீதம் 1
ஸந்ததம் என்னை ரக்ஷிப்பாய்
உந்தன் பா(தா)ரவிந்தத்தை
வந்திப்பேன் அனுதினமும் சிந்திப்பேன்
பதம் பிரித்தல் - பொருள்
கீதம்
கீதம் 1
ஸந்ததம்/ என்னை/ ரக்ஷிப்பாய்/
எவ்வமயமும்/ என்னை/ காப்பாய்/
உந்தன்/ பாத/-அரவிந்தத்தை/
உந்தன்/ திருவடி/ கமலத்தினை/
வந்திப்பேன்/ அனுதினமும்/ சிந்திப்பேன்/
வந்திப்பேன்/ அனுதினமும்/ சிந்திப்பேன்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - மானமறியா மூடரும் - மானமறியா மூடரை : 'மானமறியா மூடரை' என்பது இவ்விடத்தில் பொருந்தாது.
Top
மேற்கோள்கள்
1 - பரஞ்சோதி - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (806), அம்மை இப்பெயரால் அழைக்கப்படுகின்றாள். இது குறித்து, கடோபநிடதத்தில் கூறப்பட்டது -
"அங்கு சூரியன் ஒளிர்வதில்லை; சந்திரன், தாரைகளும் கூட;
இந்த மின்னல்களும் ஒளிர்வதில்லை; இந்த நெருப்பும் எங்கே?
அஃதொன்றே ஒளிர, மற்று யாவையும் ஒளி பெருகின்றன;
அதன் ஒளியினால், இவை யாவும் ஒளிர்கின்றன." (2.2.15)
(ஸ்வாமி கம்பீராநந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.)
Top
விளக்கம்
2 - எவர்க்கும் அனாதியே - 'அனாதி' என்பதற்கு, 'ஆதியற்ற' அல்லது 'என்றும் நிலைத்திருக்கும்' என்று பொருளாகும். ஆனால், இதற்கு முன்னர் வரும், 'எவர்க்கும்' என்பதுடன் சேர்த்து, இதற்குப் பொருள் கூறுவது கடினம். 'எவர்க்கும் ஆதி' என்பதற்குப் பொருளுண்டு. அல்லால், 'அனாதி' என்று தனிப்படக் கூறுவதற்கும் பொருளுண்டு. ஆனால், 'எவர்க்கும் அனாதி' என்ற வழக்கு சரியா என்று தெரியவில்லை. 'எவர்க்கும்' என்பதனை வேறு எதனுடனும் இணைப்பதற்கில்லை. எனவே, 'எவர்க்கும் அனாதி' என்றே கொள்ளப்பட்டது.
Top